முன்னாள் போக்குவரத்து அமைச்சர் திரு ஈஸ்வரன் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 7ஆம் தேதி) முதல் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதனால், வடக்கு-தெற்கு, கிழக்கு-மேற்கு ரயில் தடங்களில் செல்லும் பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு தாமதமாக செல்லக்கூடும் என்று கூறப்படுகிறது. பொறியியல் வாகனத்தில் ஏற்பட்டுள்ள கோளாறு வடக்கு-தெற்கு ...
சிங்க ப்பூரி ல் வெள்ளி விழா கண்ட அமைப்பு கவிமாலை. கடந்த 25 ஆண்டுகளாகக் கவிதை வளர்ச்சியில் பங்காற்றி வரும் கவிமாலை, ...
சிங்கப்பூரில் 14 ஆண்டுகளாக பதிவுசெய்யப்பட்டு இயங்கிவரும் இந்தியக் குலவழி அமைப்பான KINDS Family என்ற கள்ளர்கள் குழுமம், ...
சிங்கப்பூரின் தென்பகுதியில் உள்ள காவல்துறையின் கடலோரக் காவற்படை பிரானி வட்டாரத் தளத்தில் இருந்து வடிந்த 23 டன் டீசல் எண்ணெய்யின் துளிகள் சுற்றுவட்டார கடல்நீரில் மிதந்தன.
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரின் கேஎல் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு, பத்துமலைக்கு அருகிலுள்ள இந்நிலையத்திற்குச் செல்ல ஏறத்தாழ அரை மணி நேரம் தேவைப்படுகிறது. தைப்பூசத்திற்காக கேடிஎம், ...
வாஷிங்டன்: காஸாவை கைப்பற்றுவோம் என்று அதிபர் டோனல்ட் டிரம்ப் அதிரடியாகத் தெரிவித்த கருத்துக்கு உலக அளவில் பெரும் எதிர்ப்புக் கிளம்பியதைத் தொடர்ந்து, அந்த யோசனையில் இருந்து அமெரிக்கா பின்வாங்குவது ...
நீடாமங்கலம்: திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தை அடுத்த நரசிங்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வியாழக்கிழமை காலை (பிப்ரவரி 6) மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்பட்ட காலைச் சிற்றுண்டியில் பல்லி ...
Some 60 people were evacuated due to a leak in an underground gas pipeline in Bugis on the evening of Feb 5. The Singapore ...
சென்ற ஆண்டு நவம்பர் மாதம் ஆறாம் தேதியன்று பணிப்பெண், குழந்தையின் இடது கையில் கடிப்புக் காயம் இருந்ததைப் பணிப்பெண்ணின் முதலாளி கண்டார். முதலில் குழந்தைத் தன்னைத் தானே கடித்துக்கொண்டது எனக் கூறிய ...
“அதுவே மின்னிலக்கமாக இருந்தால், மாணவர்கள் விரைவாக சாதனத்தில் ஸ்கேன் செய்து விரைவாகப் பணத்தைச் செலுத்திவிட முடிகிறது,” என்று திரு லோ தெரிவித்தார். மேலும், ஒன்றுக்கு மேற்பட்ட உணவுப் பொருள்களை மாணவர்கள் ...
ஜோகூர் பாரு: மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் உள்ள சுல்தான் இஸ்கந்தர் சுங்கத்துறை, குடிநுழைவு, சோதனைச்சாவடியில் கூடுலாக 26 ...